puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

வடமாநிலங்களை கடும் குளிருக்கு இதுவரை 140 பேர் பலி


வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கடும் குளிர் வாட்டி வதைத்து வருகின்றது.
நேற்று புதுடெல்லியில் தட்ப வெப்ப நிலை 2.9 டிகிரியாக பதிவாகியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் 6 பேரும்இ சுல்தான்பூரில் 4 பேரும் இடா மாவட்டத்தில் ஒருவரும் குளிர் தாங்க முடியாமல் நேற்று பலியாகினர்.நஜிபாபாத்தில் வெப்பநிலை 1 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் ஆக்ராவில் 1.1 காசிபூரில் 1.5 லக்னோவில் 1.8 கோரக்பூரில் 2.4 கான்பூரில் 2.7 செல்ஷியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது.முசாபர் நகரில் 0.3 செல்ஷியஸ் நீடிக்கின்றது. வடக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குல்மார்க்கில் மைனஸ் 9.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவுகின்றது. புகழ்பெற்ற தால் ஏரியின் நீர் பனிக்கட்டியாக உறைந்துப் போய் உள்ளது.இதே போல் உத்தரகாண்ட் டேராடூன் ராஜஸ்தானின் மவுண்ட் அபு பதேபூர் ஹரியானா சண்டிகர் மத்திய பிரதேசம் என வட மாநிலங்கள் அனைத்திலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.கடந்த ஒருமாதத்தில் வட மாநிலங்களில் கடும் குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. 

tamilantelevision. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக