puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 7 மே, 2013

தாக்குதலுக்கு தயாராக இருந்த வடகொரியா ஏவுகணை அகற்றம்



[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 08:52.13 மு.ப GMT ]
வடகொரியா சமீபத்தில் தென்கொரியா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்து அதற்காக ஏவுகணைகளையும் அதன் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தியது.
ஆனால் தற்போது தாக்குதலுக்கு தயாராக வைத்திருந்த இரண்டு ஏவுகணைகளையும் வடகொரியா விலக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆசியாவின் வடக்குப் பகுதியில் நிலவிய போர் பதற்றம் குறைந்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், வடகொரியா ஏவுகணைகளை நகர்த்தியுள்ளது என்றும் அதனால் உடனடித்தாக்குதல் எதுவும் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது வரை வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் நடவடிக்கை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக