லண்டன், மே 7-
ஆப்பிரிக்காவின் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள சோமாலியா, உலகிலேயே மிகவும் பின் தங்கிய நாடு ஆகும். இந்நாடு கடற்கொள்ளை, வறுமை மற்றும் முஸ்லிம் எழுச்சியால் கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடு ஆகும்.
இந்த சோமாலியா நாட்டை மீண்டும் புதுப்பிப்பதற்கு தேவையான உதவிகளைப்பெற சர்வதேச மாநாடு ஒன்றை நடத்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உதவ முன்வந்துள்ளார்.
அல்கொய்தா தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக சோமாலியா மாறியுள்ளது. கற்பழிப்பு, போதைப்பொருள் என சிக்கி சீரழியும் மக்கள், நிம்மதியாக வாழ்க்கை நடத்த ஏதுவாக ஒரு சூழ்நிலையை உருவாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள சோமாலியா, உலகிலேயே மிகவும் பின் தங்கிய நாடு ஆகும். இந்நாடு கடற்கொள்ளை, வறுமை மற்றும் முஸ்லிம் எழுச்சியால் கடந்த 20 ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்ட நாடு ஆகும்.
இந்த சோமாலியா நாட்டை மீண்டும் புதுப்பிப்பதற்கு தேவையான உதவிகளைப்பெற சர்வதேச மாநாடு ஒன்றை நடத்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உதவ முன்வந்துள்ளார்.
அல்கொய்தா தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக சோமாலியா மாறியுள்ளது. கற்பழிப்பு, போதைப்பொருள் என சிக்கி சீரழியும் மக்கள், நிம்மதியாக வாழ்க்கை நடத்த ஏதுவாக ஒரு சூழ்நிலையை உருவாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக