puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 5 மே, 2013

மலேசியாவில் தேர்தல்: மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு

[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 10:00.07 மு.ப GMT ]
மலேசிய பாராளுமன்றம் கடந்த மாதம் (ஏப்ரல்) கலைக்கப்பட்டது. எனவே, 222 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
அதில் ஆளும் தேசிய கூட்டணியும், எதிர்க் கட்சியான மக்கள் கூட்டணியும் போட்டியிடுகின்றன. தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று ஓட்டு பதிவு நடக்கிறது.
பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் கியூ வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர்.

மலேசியா  சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய கூட்டணி கட்சி கடந்த 56 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது.
ஆனால், இந்த  தடவை போட்டி கடுமையாக  உள்ளது. இருந்தாலும் இந்த முறையும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம் என பதவி விலகிய பிரதமர் நஷீப்ரசாக் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சியான மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வர் இப்ராகிம் கூறும் போது, தேசிய கூட்டணி மீது  ஊழல் புகார் உள்ளது. எனவே, பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, இந்த தடவை நாங்கள்  வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.
எனவே, மலேசிய பாராளுமன்ற தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக