puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 10 மே, 2013

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்தார்.


 

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்தார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்திப்பையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் பன்சால்.


பன்சால் உறவினர், ரயில்வேயில் பணிபுரியும் ஒருவரிடம் உயர் பதவி வாங்கித் தருவதாக கூறி பேரம் பேசி, அதில் முன்பணம் வாங்கியதில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பன்சால் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கினர். 
இதையடுத்து அவர் பதவி விலகும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் அந்தக் கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
இந்த நிலையில் மன்மோகன் சிங், சோனியா காந்தியை பன்சால் சந்தித்தார், பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்,

nakkheeran thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக