[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 02:42.03 AM GMT +05:30 ] |
பீகார் முசாபர்பாத்திலிருந்து பெங்களூர் புறநகர் யெஸ்வந்துபூர் நோக்கி இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. |
அரக்கோணம அருகே சித்தேரி என்னுமிடத்தில் சென்றபோது, அந்த ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 4 பேர் பலியாயினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்ப இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். இருந்தும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது\ .newindianews thanks |
puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
செவ்வாய், 9 ஏப்ரல், 2013
இரயில் தடம்புரண்டதில் நால்வர் மரணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக