puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

விமானப் பயணிகளிடம் உபரி கட்டணங்களை உயர்த்த ஏர்-ஆசியா திட்டம்

புதுடெல்லி, ஏப்ரல் 10:-

மலேசியாவின் குறைந்த பயணக்கட்டண விமான நிறுவனமான ஏர்-ஆசியா, இந்தியாவின் டாட்டா குழுமத்தினருடன் இணைந்து இந்தியாவில் உள்நாட்டு சேவைகளைத் தொடங்க இருக்கின்றது.


பொதுவாக, விமானப் பயணிகள் தாங்கள் கொண்டு செல்லும் உடைமைகளில் 20 கிலோ எடை வரை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். இதனை 15 கிலோவாகக் குறைக்க இந்திய விமான நிறுவனங்கள் விரும்பின. ஆயினும், இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளிக்காத நிலையில் இதனை செயல்படுத்த முடியவில்லை.

பயணிகள் முன்பதிவு செய்யும்போது விருப்ப இடஒதுக்கீட்டிற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் தொகை வசூலித்துக் கொண்டிருந்தன. சென்ற வருடம், இந்தத் தொகை உயர்வுக்கு ஆணையம் தடை விதித்ததால் உடைமைகளுக்கு கட்டணம் பெறுவது குறித்து இந்திய நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தன.

ஏர்-ஆசியா நிறுவனத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும்போதே, உடைமைகள் கட்டணமும் வசூலிக்கப்படுவதால், இந்தியாவிலும் இதே வழிமுறைகளை அவர்கள் பின்பற்றக்கூடும், அப்போது தாங்களும் பயனடையலாம் என்று இந்திய விமான நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக