puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

பெற்ற 2 குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசி கொன்ற கொடூர தாய் கைது


 ஏப்ரல் 2013, 
கனடாவில் கேல்கரியைச் சேர்ந்த ஒரு பெண் தான் பெற்ற குழந்தைகளை ஆணா, பெண்ணா என்று கூடப் பார்க்காமல் ஒரு துணியில் சுற்றிக் குப்பைத் கூடைக்குள் எறித்து கொன்றுள்ளார்.
மெரிடித் போரோவிச்(Meredith Borowiec) (31) என்ற பெண் கடந்த 2008ம் ஆண்டில் ஒரு குழந்தை பெற்றுள்ளதையடுத்து கடந்த 2010ம் ஆண்டிலும் ஒரு குழந்தையை பெற்றுள்ளார். இரண்டு குழந்தைகளையும் பெற்றவுடனேயே குப்பையில் தொட்டில் போட்டு கொன்று விட்டார்.
அவர் கருவுற்ற காலத்தில் தன்னுடன் வேலை பார்த்த சக பணியாளர்களிடம் தான் கருவுறவில்லை என்றும் தனக்குக் கருப்பையில் ஒரு கட்டி வளர்ந்து வருவதாகவும் சொல்லி மற்றவர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
இதனை அறிந்த பொலிசார் இவர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து தற்பொழுது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக