puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 23 மார்ச், 2013

மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து அடி உதை!


 March 23, 2013   

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கிராமம் ஒன்றில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் 5வது படிக்கும் மாணவியிடம் செக்ஸ் குறும்பு செய்த ஆசிரியரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

பழனி அருகேயுள்ள பதினாறு புதூரில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்தான் ஜெயச்சந்திரன். இவருக்கு வயது 33.
இவர் 5ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆபாச படங்களைக் காட்டி சில்மிஷம் செய்துள்ளார்.
மாணவி பெற்றொரிடம் புகார் செய்ய, அவர்கள் நேராக கிராம மக்களுடன் பள்ளிக்கூடத்திற்கு வந்து ஜெய்ச்சந்திரனை மரத்தில் கட்டி வைத்து விளாசிவிட்டனர்.
போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் கூட பொதுமக்கள் ஆத்திரம் அடங்கவில்லை. அவரை செருப்பால் அடித்தனர்.
ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


news.tamilstar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக