puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 17 மார்ச், 2013

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.


ஐ நா மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் அறிக்கை சிங்கள அரசை பட்டவர்த்தனமாக ஆதரிக்கும் வகையில் உள்ளதற்கு  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா கடந்த 15 ஆம் தேதி தாக்கல் செய்துள்ள அறிக்கை ராஜபக்சே அரசு தயாரித்த அறிக்கையாகவே உள்ளதாக கூறியுள்ளார். , இலங்கையில் தமிழர்களின் மீள் குடியேற்றமும், மறுவாழ்வும் வரவேற்க தக்க வகையில் உள்ளதாக  இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.   மனித உரிமை மீறல் குறித்த புகார்களை இலங்கை அரசே முறையாக விசாரிக்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளதற்கு வைகோ  கண்டனம் தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை  நடத்தி, இலங்கை சுமூதமான வெற்றி காண வேண்டும் என்று வாழ்த்துவதாக   ஜெனிவாவுக்கு இந்தியாஅறிக்கை தந்துள்ளது கொலைபாதக சிங்கள அரசுக்கு பல்லாக்கு தூக்குகிற ஈனச் செயல் என்று அந்த வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

sathiyam.tv thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக