puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 8 மார்ச், 2013

எட்டு வயதுச் சிறுவனுக்குப் பேய் பிடித்ததாக சித்திரவதை செய்த தந்தை கைது

[ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 07:36.47 மு.ப GMT ]
கேமரூனில் தன் எட்டு வயது மகனுக்குப் பேய் பிடித்திருப்பதாக கருதிய தந்தையும், அவரது சகோதரியும் அவனைக் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். இருவரும் அடித்து பேயை விரட்ட முயன்ற பின்னர் அவன் செத்துத் தொலையட்டும் என்று கருதி ஒரு ஹோட்டல் கார் நிறுத்துமிடத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டனர்.
இச்சிறுவன் யேவ்லைன்ஸ்(Yvelines) ஓட்டலின் கார் நிறுத்துமிடத்தில் ரத்தகாயங்களுடன் நடுங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்து பொறுப்பாளர் ஒருவர் பொலிசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
பொலிசார் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து அவனிடம் விசாரித்தபொழுது தன் அத்தையும், அப்பாவும் தனக்கு பேய் பிடித்ததாக கருதி இரண்டு கையைகளை இருபுறமும் நீட்டச்சொல்லி தலையைப் பின்புறமாகக் கவிழ்த்து வைத்து கிரிக்கெட் மட்டையாலும், பெல்ட்டாலும் அடித்ததாக கூறியுள்ளான்.
இத்தகவல்களை சிறுவனிடம் விசாரணை நடத்திய பொலிசார் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் புறநகர் பொலிசார் அந்தச் சிறுவனின் தந்தை மற்றும் அத்தையை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.

.newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக