puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 17 மார்ச், 2013

உண்ணாவிரதம் இருக்கும் கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கை வெற்றி பெற வாழ்த்து


Sunday, 17 March 2013 12:38 administrator

E-mail Print PDF
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களின் தலைமையில் தமிழீழத்திற்காக பொது வாக்கெடுப்பு எடுக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கை வெற்றி பெற வாழ்த்துகளையும், அவர்கள் நடத்தும்
இப்போராட்டத்திற்க்கு ஆதரவையும்; தெரிவித்துக்கொண்டது.இந்நிகழ்வின் பொது மாணவர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள உள்ள அடுத்த கட்ட ஜனநாயக ரீதியான அனைத்து போராட்டத்திற்க்கும் ம.ம.க உறுதுணையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு கூறப்பட்டது. இந்நிகழ்வின் போது மாநில செயலாளர் கோவை செய்யது , கோவை மாவட்ட தலைவர் இ.அஹமது கபீர் , அப்துல் பசீர் செயலாளர்(மமக) , த மு மு க செயலாளர் கவுன்சிலர். சாதிக் அலி , மாவட்ட பொருளாளர் அஜ்மீர் கான் துணை தலைவர் அக்பர் அலி, ம ம க துணை செயலாளர் அக்சயா நிசார் , பகுதி தலைவர்கள் , நிர்வாகிளும் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக