புதுடெல்லி
இந்திய மீனவர்களை சுட்டுகொன்ற இத்தாலி மாலுமி விவகாரம் இன்று விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது.இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ,ஈடுபட்டனர்.இதற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மன்மோகன் இத்தாலி அரசின் செயல் மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இத்தாலி கடற்கரை வீரர்கள் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக உள்ளோம். இத்தாலி அரசு கடற்படை வீரர்களை கண்டிப்பாக திருப்பி அனுப்ப வேண்டும். அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும். இத்தாலி அரசின் இந்த செயல் தூரதரக அளவில் விதிமுறை மீறலாகும். மேலும் இந்த செயல் இருநாட்டின் நலனுக்கும், உறவுக்கும் நல்லதல்ல.இவ்வாறு பிரதமர் கூறினார்.
இந்திய மீனவர்களை சுட்டுகொன்ற இத்தாலி மாலுமி விவகாரம் இன்று விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது.இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ,ஈடுபட்டனர்.இதற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மன்மோகன் இத்தாலி அரசின் செயல் மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இத்தாலி கடற்கரை வீரர்கள் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக உள்ளோம். இத்தாலி அரசு கடற்படை வீரர்களை கண்டிப்பாக திருப்பி அனுப்ப வேண்டும். அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும். இத்தாலி அரசின் இந்த செயல் தூரதரக அளவில் விதிமுறை மீறலாகும். மேலும் இந்த செயல் இருநாட்டின் நலனுக்கும், உறவுக்கும் நல்லதல்ல.இவ்வாறு பிரதமர் கூறினார்.
dailythanthi. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக