puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 13 மார்ச், 2013

இத்தாலிய கடற்படை விவகாரம்:இருநாட்டின் நலனுக்கும், உறவுக்கும் நல்லதல்ல-பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம்


புதுடெல்லி
இந்திய மீனவர்களை சுட்டுகொன்ற இத்தாலி மாலுமி விவகாரம் இன்று  விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது.இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ,ஈடுபட்டனர்.இதற்கு பதில் அளித்து பேசிய   பிரதமர் மன்மோகன் இத்தாலி அரசின்  செயல் மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இத்தாலி கடற்கரை வீரர்கள் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக உள்ளோம். இத்தாலி அரசு கடற்படை வீரர்களை கண்டிப்பாக திருப்பி அனுப்ப வேண்டும். அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும். இத்தாலி அரசின் இந்த செயல் தூரதரக அளவில் விதிமுறை மீறலாகும். மேலும் இந்த செயல் இருநாட்டின் நலனுக்கும், உறவுக்கும் நல்லதல்ல.இவ்வாறு பிரதமர் கூறினார்.


dailythanthi. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக