puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 8 மார்ச், 2013

8 உறவினர்களுக்கு அரசு பணி:சுட்டுக் கொல்லப்பட்ட டி எஸ் பி மனைவி கோரிக்கை!



உத்திரபிரதேசத்தில் நடந்த கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட டி எஸ் பியின் மனைவி, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதாவது, தங்களது உறவினர்களில் 8 பேருக்கு அரசு வேலை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


உத்திரப்பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கலவரத்தில், டி எஸ்.பி ஜியாவுல் ஹக் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி பர்வீன் ஆசாத்துக்கு டி எஸ் பி பதவியும், சகோதரர் சொரப்புக்கு இன்ஸ்பெக்டர் பதவியும் வழங்க உத்திர பிரதேச அரசு முன்வந்துள்ளது.

ஜியாவுல் ஹக்கின் உறவினர்கள் பலர் தங்களுக்கும் அரசு வேலை வேண்டும் என்று பர்வீனை வற்புறுத்தி வருவதாகத் தெரிகிறது. இதை அடுத்து நெருக்கமான உறவினர்கள் 8 பேருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று பர்வீன் ஆசாத், உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால் 8 பேருக்கு அரசு பணி வழங்க அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்வரமாட்டார் என்று கூறப்படுகிறது.

.4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக