நேரடியாக
30 நாடுகள் ஆதரவளிப்ப சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஐரோப்பிய
வலய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் நேரடி ஒத்துழைப்பை வழங்கத் தயார் என
அறிவித்துள்ளன. இந்தத் தீர்மானத்திற் ஆதரவளிப்பதா இல்லை என்பது குறித்த இந்தியாவின்
உறுதியான நிலைப்பாடு இன்னமும் வெளியிடப்படவில்லை.
எவ்வாறெனினும்,
இந்தியாவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் என இராஜதந்திரத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இதேவேளை, மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இந்தத்
தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிடுமாறு இலங்கை உலக நாடுகளிடம் கோரி வருகின்றது.
இது
தொடர்பில் ஜெனீவாவில் விசேட தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளை இலங்கைப் பிரதிநிதிகள்
ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மேலதிக பெரும்பான்மை
வாக்குகளினால் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கொழும்பு ஊடகங்கள்
எதிர்வு கூறியுள்ளன.
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக