puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 16 பிப்ரவரி, 2013

மறைந்த விமான பணிப்பெண் கீதிகாவின் தாயும் தற்கொலை

[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட விமானப் பணிப்பெண் கீதிகா ஷர்மாவின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் விமானப் பணிப்பெண்ணான கீதிகா ஷர்மா, தற்கொலை செய்து கொண்டார்.
அவரது துயர முடிவுக்கு அப்போதைய ஹரியானா அமைச்சர் கோபால் கண்டாவே காரணம் என புகார் எழுந்தது.
இந்நிலையில் டெல்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கீதிகாவின் தாய் அனுராதா ஷர்மாவின் உடலை நேற்று மாலை கைப்பற்றிய பொலிசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது வீட்டை சோதனையிட்ட போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அனுராதா ஷர்மா எழுதிய கடிதம் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றினர்.
அதில், மகள் கீதிகாவின் மரணத்திற்குப் பின்னர் தாம் மிகுந்த மனவேதனைக்கு ஆளானாதாகவும், ஹரியானா முன்னாள் அமைச்சர் கோபால் கண்டா மற்றும் அவரது ஆதரவாளர் அருணா சத்தா ஆகிய இருவருமே கீதிகாவின் மரணத்திற்கு காரணம் என அனுராதா ஷர்மா எழுதியுள்ளார்.
கீதிகாவின் மரணத்திற்கு பின்னர் தங்களுக்கு கோபால் கண்டா தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே கீதிகாவின் தாய் தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

newindianews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக