puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 14 பிப்ரவரி, 2013

நேரம் வரும்போது நாடாளுமன்றம் கலைக்கப்படும்- பிரதமர்



நேரம் வரும்போது நாடாளுமன்றம் கலைக்கப்படும்- பிரதமர்
பாப்பார், பிப்ரவரி 14- பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தயாரான பிறகே பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.
“நானும், பொதுமக்களும் தயாரான பிறகே நாடாளுமன்றம் கலைக்கப்படும். தற்போது தேசிய முன்னணியின் இலக்கு மற்றும் கொள்கைகளை களத்தில் இறங்கி பரப்புவதே எனது முக்கியக் கடமையாக உள்ளது” என பிரதமர் தெரிவித்தார்.
சபா மாநில வருகையின் போது, பொதுத்தேர்தலை எதிர்க்கொள்ள நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என கேட்கப்பட்டபோது பிரதமர் இவ்வாறு பதிலளித்தார். 

vanakkammalaysia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக