puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 2 ஜனவரி, 2013

மதுக் கடையை பூட்ட முயற்சி:



First Published : 01 January 2013 01:27 AM IST
முதுகுளத்தூரில் மதுக் கடையைப் பூட்டும் போராட்டம் நடத்திய மனித நேய மக்கள் கட்சியினர் 112 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
  முன்னதாக பஸ் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சம்சுதீன் சேட் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜபருல்லாக்கான், முதுகுளத்தூர் ஒன்றியச் செயலர் வாவா ராவுத்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  ஆர்ப்பாட்டம் முடிந்து, பஸ் நிலையம் அருகே உள்ள மதுக் கடையைப் பூட்ட முயன்ற மனித நேய மக்கள் கட்சியினரை இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், திலகவதி ஆகியோர் கைது செய்தனர்.

dinamani. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக