puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 2 மார்ச், 2013

உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் : சசிபெருமாளிடம் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நேரில் வலியுறுத்தல்


உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் : சசிபெருமாளிடம் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நேரில் வலியுறுத்தல்


தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கடந்த 32 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடந்த 02.03.2013 அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாள் அவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமரி ஆனந்தனுடன் சந்தித்து
உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். இவர்களது கோரிக்கை ஏற்று ஒரிருநாட்களில் உண்ணாவிரத்தை கைவிடுவதுப்பற்றி முடிவு எடுப்பதாக சசிபெருமாள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக