By ராமநாதபுரம்,
First Published : 12 March
2013
அரசு மதுக்கடையை அகற்றுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டபம் அருகே
வேதாளை கிராம மக்கள் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர் .
மக்கள் நல கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதத்திற்கு அதன் தலைவர்
எஸ்.சதாசிவம் தலைமை வகித்தார். மண்டபம் ஒன்றியக் கவுன்சிலர் ஜெ.அன்வர்தீன்
முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.சண்முகவேல் வரவேற்றார். உண்ணாவிரதத்தை
மக்கள் நலக் கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் எம்.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் துவக்கி
வைத்தார்.
dinamani. thanks
By ராமநாதபுரம்,
First Published : 12 March
2013
அரசு மதுக்கடையை அகற்றுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டபம் அருகே
வேதாளை கிராம மக்கள் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர் .
மக்கள் நல கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதத்திற்கு அதன் தலைவர்
எஸ்.சதாசிவம் தலைமை வகித்தார். மண்டபம் ஒன்றியக் கவுன்சிலர் ஜெ.அன்வர்தீன்
முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.சண்முகவேல் வரவேற்றார். உண்ணாவிரதத்தை
மக்கள் நலக் கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் எம்.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் துவக்கி
வைத்தார்.
dinamani. thanks
dinamani. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக