puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 12 மார்ச், 2013

வேதாளையில் கிராம மக்கள் உண்ணாவிரதம்



First Published : 12 March 2013 
அரசு மதுக்கடையை அகற்றுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டபம் அருகே வேதாளை கிராம மக்கள் பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர் .  மக்கள் நல கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதத்திற்கு அதன் தலைவர் எஸ்.சதாசிவம் தலைமை வகித்தார். மண்டபம் ஒன்றியக் கவுன்சிலர் ஜெ.அன்வர்தீன்  முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.சண்முகவேல் வரவேற்றார். உண்ணாவிரதத்தை மக்கள் நலக் கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் எம்.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் துவக்கி வைத்தார்.

dinamani. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக