puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 6 பிப்ரவரி, 2013

18 வயது மாணவனுடன் 36 வயது பெண் ஓட்டம்



First Published : Wednesday , 6th February 2013 06:37:28 AM




18 வயது மாணவனுடன் 36 வயது பெண் ஓட்டம்,
தென்காசி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (வயது 18). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போஜராஜ் மில் பகுதியை சேர்ந்த சிலேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி (எ) மலர்விழி (வயது 36).

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று தனலட்சுமி காணாமல் போனார். அன்றிலிருந்து மாணவர் மணிகண்டனையும் காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தன்னுடன் ஏற்பட்ட காதலால் அவர்களை விட்டு விட்டு தன்னுடன் வந்ததாகவும், தற்போது மாணவன் மணிகண்டனுடன் ஏற்பட்ட காதலால் ன்னை விட்டு விட்டு மாணவனுடன் சென்று விட்டதாகவும் சிலேந்திரன் தெரிவித்த தகவல் மாணவனின் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தென்காசி போலீசில் மணிகண்டனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவன் மணிகண்டன் மற்றும் தனலட்சுமியை போலீசார் தேனி மற்றும் மதுரை மாவட்ட பகுதியில் தேடி வருகின்றனர்.

tamilkurinji thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக