போயிங்
787 ட்ரீம் லைனர் விமானங்களுக்கு 2004-ம் ஆண்டில் இருந்தே ஆர்டர்கள் பெறப்பட்டன.
இன்றைய தேதிவரை மொத்தம் 848 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 49
விமானங்கனே டிலிவரி செய்யப்பட்டுள்ளன.
ஜப்பானில்
சமீபத்தில் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் 2 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களில் பாட்டரி
மற்றும் மின்சாதனங்களில் கோளாறு தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, உலகெங்கும்
இயங்கும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் இனைத்தும் தரையிறக்கப்பட்டு, பல்வேறு
விமான தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனால்
பல்வேறு நாடுகளிடமிருந்து ஆர்டர் பெறப்பட்ட ட்ரீம்லைனர் விமானங்களின் டெலிவரி ரத்து
செய்யப்படுகிறது. “தற்போது அந்த விமானங்களில் நாங்களும் பேட்டரி மற்றும் மின்சாதனக்
கோளாறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இவை
அனைத்தும் சரி செய்யப்பட்டு, ஐக்கிய விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அங்கீகாரம்
கிடைத்த பிறகு, தற்போது நிலுவையில் உள்ள விமானங்கள் டெலிவரி செய்யப்படும்” என்று
போயிங் விமானம் நேற்று அறிவித்துள்ளது.
News
:Source
eutamilar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக